Trending News

அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டி – திகன வன்முறையின் பிரதான சந்தேக நபர்களான மஹசோஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டி – திகன வன்முறையின் போது பாவிக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகப் பொருட்களை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

National Evaluation Policy to be launched at EvalColombo 2018

Mohamed Dilsad

NDF rejects charges of flouting election laws

Mohamed Dilsad

கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment