Trending News

கேகாலையில் அதிசயம்!..ஒரு கண்ணுடன் பிறந்த உயிரினம்!

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கருந்தபனை தோட்டத்தில் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.

நேற்றைய தினம் ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் அதில் ஒரு குட்டி ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது.

ஒரு கண்ணை மாத்திரம் கொண்டு பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு ஏலியன் போல காணப்படுகிறது.

Related posts

VIP Assassination Plot: Former DIG Nalaka de Silva arrives at CID

Mohamed Dilsad

“Immortal” explores Jack the Ripper in NYC

Mohamed Dilsad

Gibson wary of English weather at World Cup

Mohamed Dilsad

Leave a Comment