Trending News

மாலபே தனியார் மருத்துவமனை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – பிரச்சினைகள் இருப்பின் அதனை தீர்த்துக் கொள்ளும் வரை தங்களது கல்வியினை சீர்குலைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் சங்கத்திடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற போது இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது!

Mohamed Dilsad

தாக்கல் செய்த மனு மீள பெறப்பட்டுள்ளது

Mohamed Dilsad

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment