Trending News

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

(UTV|COLOMBO)-இரண்டு பெண்களை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு காவ்றதுறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் தலா 20 வருடமும் 6மாதமும் இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

United States offers Sri Lanka open, fair and reciprocal trade

Mohamed Dilsad

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

Chinese companies continue assisting affected Sri Lankans

Mohamed Dilsad

Leave a Comment