Trending News

விமான படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ரத்மாலான விமான படை முகாமில் பணி புரிந்த சிப்பாய் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Hit and run accident kills mother of two

Mohamed Dilsad

මාලිමා ආණ්ඩුවේ ඇමති සහ නියෝජ්‍ය ඇමතිලාට වාහන 02ක් ඉන්දන ලීටර් 900ක්

Editor O

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment