Trending News

தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 

இதன் காரணமாக பாதுகாக்கப்பட்ட தப்போவ வனாந்திர பிரதேசத்தின் கீழ்ப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாட வேண்டும் என முகாமைத்துவ நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது. 117 என்ற தொலைபேசி ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Canadian Landscaper pleads guilty to murders of 2 Lankans

Mohamed Dilsad

SLMC to meet to give the final decision on SAITM issue

Mohamed Dilsad

காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள த.தே.கூ.

Mohamed Dilsad

Leave a Comment