Trending News

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

(UTV|COLOMBO)-பம்பலப்பிடியில் உள்ள காவற்துறை புலனாய்வு பிரிவு தலைமையக கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.

தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில அறியப்படவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Minister Bathiudeen joins Mannar candidates to consolidate victory

Mohamed Dilsad

ශිරන්ති රාජපක්ෂ දකුණු කොරියාවේ පැවති ජාත්‍යන්තර කාන්තා සමුළුව අමතයි.

Editor O

Gazette issued for Armed Forces to maintain public order

Mohamed Dilsad

Leave a Comment