Trending News

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது!

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் 600 உடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு கலால் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மதுபான போத்தல்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான போத்தல் 200 உடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

Peliyagoda Interchange closed from tomorrow

Mohamed Dilsad

පාකිස්තාන ගුවන් සේවයට යුරෝපා ගුවන් තහනම තවදුරටත්

Editor O

හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ජාතික රෝහලට මාරු කරයි.

Editor O

Leave a Comment