Trending News

புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கை;கு சுவீடன் மருத்துவ நிபுணர்கள் குழு உதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில்  இலங்கைக்கு சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவவுள்ளது.

இந்தக் குழுவினர் இலங்கை வந்து சோதனைகளை நடத்த உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையுடன் இணைந்து சோதனைகள் நடத்தப்படும். இதில் இரத்தப்புற்று பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுமென சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

Related posts

ලොතරැයි මුුද්‍රණය පෞද්ගලික අංශයට

Editor O

Don Cheadle joins “Space Jam 2” cast

Mohamed Dilsad

හිටපු මහ බැංකු අධිපතිට එරෙහි, මූලික අයිතිවාසිකම් පෙත්සමක්, ශ්‍රේෂ්ඨාධිකරණය විභාගයට නොගෙන නිෂ්ප්‍රභ කරයි

Editor O

Leave a Comment