Trending News

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

(UTV|COLOMBO)-ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய ஆளுநர்களின் விபரம் இதோ…

மேல் மாகாணம் – ஹேமகுமார நாணயக்கார
வட மேல் மாகாணம் – கே.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ மாகாணம் – திருமதி. நீலூகா ஏக்கநாயக்க
மத்திய மாகாணம் – ரெஜினோல்ட் குரே
தென் மாகாணம் – மார்ஷல் பெரேரா
வட மத்திய மாகாணம் – எம்.ஜி. ஜயசிங்க
ஊவா மாகாணம் – பி.பீ. திஸாநாயக்க

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“உதயம் TV” 23ம் திகதி மக்கள் மத்தியில் உதயமாகின்றது…

Mohamed Dilsad

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Mohamed Dilsad

ආපදා තත්ත්වයෙන් අවතැන්වූවන් 6600ක් තවමත් සුරක්ෂා මධ්‍යස්ථානවල

Editor O

Leave a Comment