Trending News

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது.

இந்நிலையில்   காவற்துறை, பிரதேச மக்கள் மற்றும் முப்படையினர் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මාලිමා-කුකුල් සභාපති ගමන් කළ රජයේ කැබ් රිය පල්ලමකට යයි.

Editor O

Wimal, Prasanna before Privileges Committee today

Mohamed Dilsad

அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

Mohamed Dilsad

Leave a Comment