Trending News

30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தேர்தலில் விருப்பமில்லை-தேர்தல் ஆணைகுழு

(UT V|COLOMBO)-இலங்கையில் 30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வாக்காளர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்வதை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இது தெரியவந்துள்ளது.

அவர்கள் இவ்வாறு வாக்களர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்ய நிராகரித்துள்ளமைக்கான காரணம், தற்போதைய அரசியல் கலச்சாரம் தொடர்பில் அவர்களுள் எழுந்துள்ள தயக்கம் மற்றும் விருப்பமின்மை என தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Malala Yousafzai returns to Pakistan for first time since shooting

Mohamed Dilsad

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்

Mohamed Dilsad

Adverse Weather: Thousands of Army Troops on standby against flood threats

Mohamed Dilsad

Leave a Comment