Trending News

மனைவியைக் கொன்று கணவன் செய்த காரியம்

(UTV|COLOMBO)-ஹம்பேகமுவ – கன்டியபிட பகுதியில் தனது மனைவியை கொலை செய்த நபர் சடலத்தை கழிவறைக் குழியில் இட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் 23 வயதான கொடவேஹெரமங்கட பகுதியைச் சேர்ந்த பெண்ணே பலியாகியுள்ளார்.

இதேவேளை, சடலத்தை மறைத்து வைத்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை – கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

Mohamed Dilsad

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று முதல்…

Mohamed Dilsad

ප්‍රාදේශීය ලේකම්වරු අරලියගහ මන්දිරයට කැඳවයි

Editor O

Leave a Comment