Trending News

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்களின் படகும் கடற்படையினரால் கைபற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கையின் பொருட்டு யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளனர்.

 

Related posts

பௌத்த தர்ம போதனைகளுக்கமைய அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டும் – மேர்வின் சில்வா [VIDEO]

Mohamed Dilsad

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது

Mohamed Dilsad

A 7.0 earth quake hits Indonesia

Mohamed Dilsad

Leave a Comment