Trending News

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Related posts

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

Mohamed Dilsad

விருந்துபசார நிகழ்வு:17 பெண்கள் உட்பட 100 பேர் கைது

Mohamed Dilsad

Deadly seaplane collision in Ketchikan Alaska

Mohamed Dilsad

Leave a Comment