Trending News

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் ரன்சிலு கலந்து கொண்டார். இவர் 120 கிலோ பிரிவில் 315 கிலோ கிராம் எடை தூக்கி சாதனை படைத்ததாக இலங்கை பளு தூக்கும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Related posts

නිදහස් සෞඛ්‍ය සේවයත් නිදහස් අධ්‍යාපනයත් පසුගිය කාලය තුළ විශිෂ්ට ප‍්‍රතිඵල පෙන්නුම් කළ බව ජනපති කියයි

Mohamed Dilsad

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mohamed Dilsad

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Mohamed Dilsad

Leave a Comment