Trending News

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடுங்காற்று வீசலாம்.

இதன்போது பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்iயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

මැතිවරණ සමයේ කුඩු බෙදූ විපක්ෂ අපේක්ෂකයන් කවුදැයි නියෝජ්‍ය ඇමති චතුරංග විසින් හෙළි කළ යුතුයි – පාර්ලිමේන්තු මන්ත්‍රී මන්ත්‍රී මනෝ ගනේෂන්

Editor O

UPDATE: களுத்துறை படகு விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment