Trending News

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் பின்பற்றப்படுமென்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related posts

උසස් පෙළ සිසුන්ට විශේෂ දැනුම් දීමක්

Editor O

President inaugurates Narcotics and Organised Crimes hotline for public

Mohamed Dilsad

‘I was guilty’: Former Pakistan spinner Danish Kaneria admits to fixing charges after six years

Mohamed Dilsad

Leave a Comment