Trending News

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு அனுராதபுரம் காலி முதலான நகரங்களில் எதிர்வரும் 36 மணித்தியாளங்களில் வெப்ப நிலை 30 செல்சியஸ்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?

Mohamed Dilsad

Construction to begin on Phase II of Southern Expressway

Mohamed Dilsad

இந்தோனேசியாவில் மீண்டும் நிலடுக்கம்…

Mohamed Dilsad

Leave a Comment