Trending News

தாக்கல் செய்த மனு மீள பெறப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

Mushfiqur Rahim stars in Bangladesh’s 137-run win over Sri Lanka in Asia Cup

Mohamed Dilsad

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

இலங்கை இராணுவத்தினர் 243 பேர் மாலி நாட்டிற்கு

Mohamed Dilsad

Leave a Comment