Trending News

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

(UTV|COLOMBO) – ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள மண்சரிவு தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

IAAF upholds ban on Russian athletes

Mohamed Dilsad

More rain in Sri Lanka likely

Mohamed Dilsad

Captured Indian Pilot, freed by Pakistan [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment