Trending News

நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம் – டக்ளஸ் தேவானந்தா [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம். அதன் பின் நீண்டகால திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அராயும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பற்றது. இங்கு செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பங்களாதேஷ் அணியிடம் வீழ்ந்தது மே.இ.தீவுகள் அணி

Mohamed Dilsad

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை

Mohamed Dilsad

UK Conservatives on course to win majority

Mohamed Dilsad

Leave a Comment