Trending News

இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று(06) காலை 8.00 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரணைமடு குளமான 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

எனவே, இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

Related posts

அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை

Mohamed Dilsad

Jury finds Ben Stokes not guilty of affray

Mohamed Dilsad

Sri Lanka likely to receive light rain today

Mohamed Dilsad

Leave a Comment