Trending News

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிக்கு எதிர்வரும் 09ம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் இன்று(03) கொழும்பு பிரதான நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற குழப்பம் தொடர்பில், ஆராயும் குழுவின் அறிக்கை தயாரிப்பு ஆரம்பம்

Mohamed Dilsad

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை

Mohamed Dilsad

Leave a Comment