Trending News

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

(UTV|COLOMBO) – அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று(29) வழங்கப்பட்டு, அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி அரசாங்க பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

Mohamed Dilsad

பிரதேச மட்ட அதிகாரிகள் சிலர் மதுபோதையில் செயற்படுவதாக இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு

Mohamed Dilsad

හාල්, පොල්, බෙහෙත් දීගන්න බැරුව, ආණ්ඩුව කෙඳිරි ගානවා – හිටපු ඇමති පාඨලී චම්පික රණවක

Editor O

Leave a Comment