Trending News

பாண் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – இன்று(20) நள்ளிரவிலிருந்து 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Leinster reach Champions Cup semis with win over holders Saracens

Mohamed Dilsad

US commends Lanka Army for its contribution to ongoing reconciliation efforts

Mohamed Dilsad

வீதி விபத்துக்களினால் 30 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment