Trending News

இறால் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) – நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தெளிவூட்டல்களையும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

එළවළු සහ පළතුරු පසු අස්වනු හානිය සියයට 40% සිට 25% දක්වා පහළට

Editor O

Galle Road closed from Colpetty

Mohamed Dilsad

Troops still at work in cyclone-affected Gampaha District

Mohamed Dilsad

Leave a Comment