Trending News

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

(UTV|COLOMBO)- நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය ඇමති ඩයනා ගමගේ අධිකරණයට බාර වෙයි

Editor O

Hotel fire in Chinese City of Harbin kills 18

Mohamed Dilsad

Leave a Comment