Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளை சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி

Mohamed Dilsad

புத்தாண்டுக்கான நிவாரண வீதங்களில் லங்கா சத்தோசவில் அத்தியாவசிய பண்டங்கள் விற்கப்படும்

Mohamed Dilsad

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment