Trending News

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் இதுவரையில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது எனவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

නැවුම් බලාපොරොත්තුවකින් රටක් ලෙස ඉදිරියට යාමට කැබිනට් මණ්ඩලයේ සංශෝධනයක් සිදුකළ බව ජනපති පවසයි

Mohamed Dilsad

ඊශ්‍රායල රජය සටන් විරාමයට එකඟවෙයි

Mohamed Dilsad

Rs. 134 million in 41 accounts of Easter Sunday attackers suspended

Mohamed Dilsad

Leave a Comment