Trending News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

32 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 40 தங்க பிஸ்கட்களையும் விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்

Mohamed Dilsad

விஜய் சேதுபதியின் மிரட்டலான அடுத்த அதிரடி!

Mohamed Dilsad

சவூதி அரேபிய இளவரசர் – பிரதமருக்கிடையில் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment