Trending News

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(18) பிணை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரால் பணிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைவாக முன்னாள் எம் பி ஸ்ரீ ரங்கா மற்றும் ஐந்து பேர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

විදුලිය විසන්ඳි කරන වේලාවන් මෙන්න

Editor O

Isis in Iraq: Militants ‘getting stronger again’

Mohamed Dilsad

රාජිත සේනාරත්න රිමාන්ඩ්

Editor O

Leave a Comment