Trending News

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதியை, அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்குமான முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய பொதி, அஞ்சல் சேவையிடம் கையளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ඡන්දය අවසන් වන දිනයට පසු දින දක්වා පවත්වාගෙන යා හැකි මැතිවරණ ප්‍රචාරක කාර්යාල මෙන්න.

Editor O

Malinga crucial at Champions Trophy -Sumathipala

Mohamed Dilsad

இராணுவ உயர் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பந்துவுக்கு உருக்கமான பிரியாவிடை

Mohamed Dilsad

Leave a Comment