Trending News

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அது தவிர, அரச பொது கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழுவும் இன்று பாராளுமன்றில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ජනාධිපතිගේ කතා ඇහුවම හිඟන සුද්දෙක් මිසක් වැදගත් මිනිහෙක් රටට එන්නේ නැහැ – දිලිත් ජයවීර

Editor O

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

Mohamed Dilsad

பாதுகாப்பு சபையின் பிரதானி வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment