Trending News

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 போட்டித் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

Sarath Fonseka Arrives at CID

Mohamed Dilsad

පළාත් සභා ඡන්දය තියන කාල වකවානුව ඉදිරි දෙසතිය තුළ රටට කියන්න – පැෆ්රල් සංවිධානය ආණ්ඩුවට දැනුම් දෙයි

Editor O

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரதமர் மோடியின் கோரிக்கை…

Mohamed Dilsad

Leave a Comment