Trending News

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 1 86 363 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 656 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ටෙක්සාස් ගංවතුරෙන් 43 දෙනෙකු ජීවිතක්ෂයට

Editor O

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை

Mohamed Dilsad

“පිස්සෝ කලබල වුණාට ‍දොස්තර කලබල නැහැ ”

Mohamed Dilsad

Leave a Comment