Trending News

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கியில் கொள்ளை: வாடிக்கையாளருக்கு துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

North Korea fires two more missiles, South says

Mohamed Dilsad

2019 அரச விருது விழாவில் நான்கு விருதுகளை தன்வசப்படுத்தியது UTV தொலைக்காட்சி [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment