Trending News

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

China to assist Sri Lanka become Indian Ocean’s financial hub

Mohamed Dilsad

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

Mohamed Dilsad

New Army Commander assumes duties

Mohamed Dilsad

Leave a Comment