Trending News

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே அணியுடன் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது.

தற்போது சிம்பாப்வே அணியை ஐசிசி இரத்து செய்ததை தொடர்ந்து இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மூன்று இருபதுக்கு – 20 இலங்கை அணி இந்தியா அணியுடன் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related posts

රජයේ පාසල් 06 ශ්‍රේණියට සිසුන් ඇතුළත් කිරීම ට අදාළව අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් දැනුම්දීමක්

Editor O

අයවැය තෙවන වර කියවීමේ, කාරක සභා අවස්ථාවේ විවාදය අද සිට

Editor O

රාජ්‍ය නිලධාරීන් ට ඩිජිටල් අත්සනක්

Editor O

Leave a Comment