Trending News

ஜின் – நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நில்வள கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுப்புக்கான அபாயம் உள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை

Mohamed Dilsad

Rishad says “Muslim Ministers in no hurry to return” [VIDEO]

Mohamed Dilsad

Cabinet approves Vote on Account for 4-months

Mohamed Dilsad

Leave a Comment