Trending News

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

(UTVNEWS|COLOMBO) – கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு மற்றும் ரயில் ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டத்தின் காரணமாக, பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

Mohamed Dilsad

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ரா?

Mohamed Dilsad

Leave a Comment