Trending News

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

(UTVNEWS|COLOMBO) – கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை கோளாறு மற்றும் ரயில் ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டத்தின் காரணமாக, பல ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Ethiopian Airlines: ‘No survivors’ on crashed Boeing 737

Mohamed Dilsad

Hamilton Masakadza ton lifts Zimbabwe vs. Sri Lanka in 3rd ODI

Mohamed Dilsad

ඉදිරිපත් නොවුණොත් රාජිතගේ දේපොළ තහනම්…?

Editor O

Leave a Comment