Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(18) பிற்பகல் 03 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஹெல்ல, கலவானை, இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல மற்றும் தெஹிஓவிட பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

எல்பிட்டிய தேர்தல் – 50 சதவீதமான வாக்குகள் பதிவு

Mohamed Dilsad

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

Mohamed Dilsad

රුසියාවේ අභ්‍යන්තර ගුවන් යානයක් පරීක්ෂණ සැරියක දී කඩා වැටේ -කාර්යය මණ්ඩලයේ තිදෙනෙක් ජීවිතක්ෂයට

Editor O

Leave a Comment