Trending News

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால் வெளியேறி செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 வருடமான அரசியல் துறையில் இருந்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ඉංග්‍රීසි අධ්‍යාපනයේ වැදගත්කම ගැන කතා කරද්දි විහිළු කළ අය, අද විහිළුවක් වෙලා – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

GCE O/L results next week?

Mohamed Dilsad

“Guardians of the Galaxy 3 takes place after Infinity War” – James Gunn

Mohamed Dilsad

Leave a Comment