Trending News

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 1.6 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி

Mohamed Dilsad

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி

Mohamed Dilsad

வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment