Trending News

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

(UTV NEWS) ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதி மன்றம் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்தார்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனையான எக்னெலிகொட கடத்தல் , காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்தற்காக கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

Zimbabwe Cricket fails to pay players

Mohamed Dilsad

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 84 பேர் காயம்

Mohamed Dilsad

Lasantha Wickramatunge murder case to be heard today

Mohamed Dilsad

Leave a Comment