Trending News

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

47 நிலையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிசார் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்

Mohamed Dilsad

தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழ்

Mohamed Dilsad

බෞද්ධ සම්ප්‍රදායන්, හානිවන අයුරින් වැඩ කරන්න එපා – ඊතල වැටුණුවැවේ ඥාණතිලක හිමියෝ, අගමැතිනිට කියයි.

Editor O

Leave a Comment