Trending News

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) –  2002ம்  ஆண்டு அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் ரூபா சரீர பிணையில் அவரை விடுதலை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டுள்ளது.

Related posts

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

How to get UAE tourist visa fee waiver for kids

Mohamed Dilsad

New Cabinet Spokespersons to be named today

Mohamed Dilsad

Leave a Comment