Trending News

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையுடன் நேற்று கேட்டறிந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சிறுபான்மையின அமைச்சர் ஒருவருடன் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறான எந்த இணக்கமும் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

State Minister Senanayake visits Poland to promote political, economic relations

Mohamed Dilsad

முல்லைத்தீவில் பிக்குகளால் நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment