Trending News

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

(UTVNEWS|COLOMBO) – புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (MOD) கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் இன்று(14) அதிகாலை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Possibility of increasing wind speed still high – Met. Department

Mohamed Dilsad

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

Mohamed Dilsad

සංචාරකයින්ට විල්පත්තුව වැසෙයි

Editor O

Leave a Comment