Trending News

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTVNEWS | COLOMBO) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று(11) அதிகாலை 1.00 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.க்யூ. 468 விமானத்தின் ஊடாக ஜனாதிபதியும் பிரதிநிதிகளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 07ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா பயணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரானின் சகா இந்தியாவில் கைது

Mohamed Dilsad

Taiji cove hunt: Japan starts controversial dolphin hunt

Mohamed Dilsad

Pakistani former Prime Minister Nawaz Sharif banned from leading his party

Mohamed Dilsad

Leave a Comment